எனக்கான பாதை இன்னும் சரியாக அமையவில்லை என்று ஆதங்கப்பட்டதுண்டு இருப்பினும் என் இறைவனின் துணையால் காலம் சீராகவே அதனைக் காட்டித்த்தந்து கொண்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை பொறுமை என்னும் பேராயுதத்தைக் கையில் வைத்திருப்பதால்....
என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்
பயாஸா பாஸில் எழுதிய "என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் " கவிதை நூலானது, பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி 2023 அன்று ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் வெளியீட்டில் (zoom) ஒன்லைன் ஊடாக மிகவும் சிறப்பான முறையில் இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது. சிஹானா நௌபர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மூத்த கவிஞர் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் தலைமை உரையினை நிகழ்த்தினார். பியாஸ் முஹம்மட் அவர்கள் (former Editor Meelparvai , Editor Newsnow.lk )அழகான முறையில் நூலாசிரியரை அறிமுகம் செய்து வைக்க சிறப்பு அதிதியாக எம் .எம் .மொஹமட் (இலங்கை தேர்தல் ஆணைக் குழு உறுப்பினர் ) மற்றும் எம் .இஸட்.அஹமட் முனவ்வர்...
Comments
Post a Comment