தேடல் மிகுந்த
கண்களுக்கும் கலைஞர்களுக்கும் பெருவிருந்தாக அமைந்திருக்கிறது
ரசித்து ருசிக்க வேண்டிய
இன்ப விருந்து
புதுகை சிக்கந்தரின்
நூலோடு ஆரம்பித்து
சிகிரியா வரலாறு கூறி
செயலமர்வுகளை செம்மைப்படுத்தி
வாசிப்பை ஊக்கப்படுத்தி கவிதைகள் மற்றும் சிறுகதைகளால் அலங்காரம் செய்து
நூற்றாண்டு விழா காணும் பாடசாலையை அறிமுகப்படுத்தி ஸ்கை தமிழ் பெற்ற கௌரவம் உரைத்து
தொழுகையை பறைசாற்றி இலங்கை தாயிடம் மன்னிப்பு ஏந்தி
வினோத மனிதர்களை தெரியப்படுத்தி
திரை விமர்சனங்களையும் ஏந்தியபடி வந்துள்ளது ஆளுமைகளை அறிமுகமாக்கி என் எழுத்துக்கள் அடங்கிய தசாப்த நூலின் விமர்சனத்தை விசாலப்படுத்தி
போதை பற்றிய விழிப்புணர்வூட்டி பாடசாலைகளின் வரலாறு விரித்து
நேரம் முகாமைத்துவம் போன்ற அனைத்தினதும்
பெரிதான விளக்கங்கள் தாராளமாய்
துணிந்தெழு சுமந்து வந்திருக்கின்றது...
Fayasafasil - writer
Comments
Post a Comment