புதையுண்டு கிடந்த என் எழுத்துக்கள் 
மீண்டெழ மன்றாடுகின்றன..! 
ஒரு சிறிய இடைவேளை 
எடுத்ததென்னமோ உண்மை தான். 
அதற்காக முற்றும் துறந்த துறவியாகலாமா...?! 
எழுத்தும் வாசிப்பும் 
என்னிரு கண்களல்லவா....!!

Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

சிறு களஞ்சியம் தான்